Thursday, January 29, 2009

வலி

ஒவ்வொரு தோல்வியின் போதும் எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் பட்டு கொண்டாலும் உள்ளே ஒரு சிறிய வலி இருக்கத்தான் செய்கிறது.

8 comments:

நசரேயன் said...

உண்மை

ஸ்ரீதர்கண்ணன் said...

ஆளே இல்லாத கடையில் வந்து வியாபாரம் செய்ததற்கு மிக்க நன்றி நசரேயன் :)

பழமைபேசி said...

எப்பிடிங்க இதெல்லாம்? ஆமா, எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க?!

ஸ்ரீதர்கண்ணன் said...

என்னமோ தெரியலீங்க பழமைபேசி.. அதுவா வருதுங்க.. நன்றிங்க...

*இயற்கை ராஜி* said...

aiyo mudiyaleenga:-))

ஸ்ரீதர்கண்ணன் said...

aiyo unga commentukku romba nanringa :-)

Mahesh said...

/என்னமோ தெரியலீங்க பழமைபேசி.. அதுவா வருதுங்க..//

பாத்துங்க அதுவா வந்தா அது வேற எதுவா இருக்கப் போகுது. அது இது இல்லைன்னா ஓகே... ஆனா இது அதுதான்னா கஷ்டம்... அதானே? இல்லையா? அப்ப இதுவா?

ஸ்ரீதர்கண்ணன் said...

/என்னமோ தெரியலீங்க பழமைபேசி.. அதுவா வருதுங்க..//

பாத்துங்க அதுவா வந்தா அது வேற எதுவா இருக்கப் போகுது. அது இது இல்லைன்னா ஓகே... ஆனா இது அதுதான்னா கஷ்டம்... அதானே? இல்லையா? அப்ப இதுவா?

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..... ரொம்ப தலை சுத்துதுங்க தலைவா.

வருகைக்கு நன்றி மகேசு.

Counter