Thursday, November 20, 2008

சும்மா டைம் பாஸ்

நினைத்தது கிடைத்து விட்டால் வாழ்வதற்கு ஒரு ஜென்மம் போதாது...

14 comments:

Muniappan Pakkangal said...

Kutty Kavithai,nalla irukku.

ஸ்ரீதர்கண்ணன் said...

It is not mine.. Thanks for coming

நட்புடன் ஜமால் said...

நினைப்பெதல்லாம் நடந்துவிட்டால் ...

ஸ்ரீதர்கண்ணன் said...

என்ன ஒரே ஜாலி தான்.. வருகைக்கு நன்றி நண்பரே :)

Vijayashankar said...

You can read my blog on vijayashankar.wordpress.com

ச.பிரேம்குமார் said...

கண்டிப்பா போதாது...

ஆனால் இந்த மனித மனம் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று விரும்ப ஆரம்பித்து விடுமே... அதுனால ;-)

ஸ்ரீதர்கண்ணன் said...

வருகைக்கு நன்றி பிரேம்குமார்

நசரேயன் said...

நான் உங்களை பின் தொடர்கிறேன்

ஸ்ரீதர்கண்ணன் said...

நன்றி நசரேயன் ஆனா எனக்கு அவ்வளவா எழுத வராதுங்க

அக்னி பார்வை said...

வங்க வாங்க ஸ்ரீதர்கண்ணன்.. குட்டி கவிதை நன்றாய் இருந்தது

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் உங்களை பின் தொடர்கிறேன்
//

நான் உங்களை பின் தொடர்கிறேன்!

ஸ்ரீதர்கண்ணன் said...

//நசரேயன் said...
நான் உங்களை பின் தொடர்கிறேன்
//

நான் உங்களை பின் தொடர்கிறேன்!

பழமைபேசி என்னை பின்தொடர்ந்து ஒரு பயனும் இல்லீங்கோ ... எதாவது நல்ல பட்சியா பார்த்து பின் தொடருங்க.... எதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம் உங்க வீட்டுகார அம்மாகிட்ட :)

வினோத் கெளதம் said...

kalakal kavithai.

ஸ்ரீதர்கண்ணன் said...

நன்றி நண்பரே.

Counter