எவன் ஒருவன் தனது எண்ணங்களில், செயல்களில் உண்மை மற்றும் நேர்மையை உறுதியாக பின்பற்றுகிறானோ அவனே பிழைக்கத் தெரியாதவன்.
- கருத்து கந்தசாமி
Thursday, February 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...
15 comments:
சொந்த படைப்பா?
ஆமாங்க நசரேயன் :)
சரியா சொன்னீங்க
வருகை புரிந்தமைக்கு நன்றிங்க இராஜலெட்சுமி பக்கிரிசாமி.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
நன்றி வலைபூக்கள்.
Thanks http://kelvi.net/topblogs/
கருத்து கந்தசாமியின் கருத்து கரெக்ட்.
நன்றி குசும்பன்.
:-))
:-((
நன்றி MayVee.
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் ... கண்டிப்பாக இது தெளிவான.... முடிவான... கருத்து அல்ல
shan said...
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் ... கண்டிப்பாக இது தெளிவான.... முடிவான... கருத்து அல்ல
உங்களுக்கு தெரியுது ஆனா கருத்து கந்தசாமிக்கு தெரியலயே பாஸ். :)
எவன் ஒருவன் உங்கள் எண்ணங்களில் நேர்மையாக உறுதியாக பின்னூட்டம் போடுகிறானோ அவனே பிழைக்கத் தெரிந்தவன் (ஆமாங்க அப்பத்தானே நீங்களும் பின்னூட்டம் போடுவீங்க)
//எவன் ஒருவன் உங்கள் எண்ணங்களில் நேர்மையாக உறுதியாக பின்னூட்டம் போடுகிறானோ அவனே பிழைக்கத் தெரிந்தவன் (ஆமாங்க அப்பத்தானே நீங்களும் பின்னூட்டம் போடுவீங்க
வருகைக்கு நன்றி விஜயசாரதி.
செம காமெடி சார் நீங்க :)))
Post a Comment