Showing posts with label சும்மா டைம்பாஸ். Show all posts
Showing posts with label சும்மா டைம்பாஸ். Show all posts

Friday, February 27, 2009

கொடுமை

இங்கே கொடுமை எனப்படுவது யாதெனின் நாம வெச்ச சாம்பாரை நாமே சாப்பிடுவது தான்.

அளவில்லா உப்புடன்
உப்புமா பாண்டி.

Thursday, February 19, 2009

பிழைக்க தெரியாதவன்

எவன் ஒருவன் தனது எண்ணங்களில், செயல்களில் உண்மை மற்றும் நேர்மையை உறுதியாக பின்பற்றுகிறானோ அவனே பிழைக்கத் தெரியாதவன்.

- கருத்து கந்தசாமி

Counter